uttar-pradesh உ.பி: ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோர் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை! நமது நிருபர் செப்டம்பர் 1, 2023 உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஒன்றிய இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் வீட்டில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.